Tag: world

இலங்கையை அண்மித்த நிலநடுக்கங்களால் கொழும்பில் பாரிய கட்டிடங்கள் ஆபத்தில் – பேராசிரியர் அதுல சேனாரத்ன

இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்…

நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்ட வங்கிகள்!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயங்குகின்றது.கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கை வருகை !

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது. முன்னாள்…

லிட்ரோ  எரிவாயு விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக  நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா்…

விவசாயிகளுக்கு விலை சூத்திரம் -சஜி

உணவுப் பயிர்களுக்கு பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்ணய விலை முறைமையினால் இந்நாட்டு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து விலை சூத்திரம்…

நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான புதிய அறிவிப்பு

ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். மீள் பதிவுக்காக பெரும் அபராதம் செலுத்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமனம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராகப் பணியாற்றிய சென் செனின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அப்பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கே…

SCSDO's eHEALTH

Let's Heal