Tag: world

விக்டோரியா அணை கசிவு தொடர்பில் ஷஷேந்திர ராஜபக்ஷ விளக்கம்

விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க…

சமாதான நீதவான், விசேட வர்த்தமானி வெளியீடு

பொது நிர்வாக அமைச்சு செயலில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இரத்த காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்பு

மாத்தறையில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பன்…

க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள், கல்வி அமைச்சால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை…

வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் நன்மைகளை பொது மக்களுக்கு பெற்றுத்தராத வங்கிகள் தொடர்பில் தேவையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும்…

ரயில் சேவைகள் பாதிப்பு

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு…

விவசாயிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி

அடுத்த பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை தயார் செய்வதற்காக ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத…

சத்தரதன தேரர் மீண்டும் விளக்கமறியலில்

ராஜாங்கனையே சத்தரதன தேரரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் தொடர்ந்து விளக்கமறியலில்…

மத்திய மலை நாட்டில் கடும் காற்றுடன் மழை

மத்திய மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பல வீதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன்…

உணவுகளின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவு விலை குறைப்பு தொடர்பில்…

SCSDO's eHEALTH

Let's Heal