விக்டோரியா அணை கசிவு தொடர்பில் ஷஷேந்திர ராஜபக்ஷ விளக்கம்
விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க…