இலங்கையின் நிலை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க “தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.” எனத் தெரிவித்தார். கொழும்பு, கிருலப்பனைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…