Category: sri lanka

அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள முக்கிய செய்தி

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின்…

இந்தியா பயணிக்கின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம்…

பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு…

இந்நாடு மதசார்பற்ற நாடாக மாற வேண்டும்

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த ஆமதுரு மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன ஆமதுரு என்ற தேரர்கள், மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன ஆமதுரு ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள். இந்த சம்பவங்களை செய்த சமீபகால…

விஹாரை அறையில் தேரருடன் காணப்பட்ட தாயையும் மகளையும் தாக்கிய எண்மருக்கு விளக்கமறியல்!

நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில்…

சொய்ஸாபுரவில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

சொய்ஸாபுர பகுதியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அவரது உறவினருடன் வசித்து வந்ததாகவும், நேற்று…

மஹரகம வைத்தியசாலையின் நோயாளிகளுக்கான உலருணவைத் திருடிய இரு சமையல்காரர்கள் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ளக நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சமையல் அறையில்  வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 38, 54 வயதுடைய அதே வைத்தியசாலையின் சமையல்காரர்கள்…

பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொமிரிய…

ராஜபக்ஷ குடும்பம் அதிகாரத்தை மீண்டும் கையகப்படுத்த முயற்சி – அஜித் பீ 

தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும்.மேலும்  இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது.  ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

விக்டோரியா அணை கசிவு தொடர்பில் ஷஷேந்திர ராஜபக்ஷ விளக்கம்

விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க…

SCSDO's eHEALTH

Let's Heal