Category: sri lanka

புதிய வண்டி வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.. அட, யாருனு நீங்களே பாருங்க!

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில்…

ஆப்கானில் இருந்து தப்பிவந்த குடும்பம்;12 வருடங்களின் பின் கண்ணீருடன் தழுவிய பெண்!

12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்துள்ளதனால் அங்கு வாழ அஞ்சிய ஆப்கானியர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா,…

பூநகரியில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் உடல் கூற்றுபரிசோதனைக்க்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நேற்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டது. குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட…

பலாங்கொடையில் பீதியை ஏற்படுத்திய 13 அடி நீள மலைப்பாம்பு!

பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட அந்த மலைப்பாம்பால் இ பிரதேச மக்கள் வீடுகளில் அச்சத்துடனே…

புகைப்பிடிப்பவர்களுக்கு வந்த எச்சரிக்கை!

புகைபிடிப்பவர்கள் கொவிட் காரணமாக இறக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். புகை பிடித்தல் நுரையீரலின் செயற்பாட்டைப் பலவீனப்படுத்துகிறதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மருத்துவர் தீபால் பெரோ கூறுகிறார். சிகரெட், சுருட்டு அல்லது வேறு எந்த புகை பிடித்தலை…

இலங்கையில் மக்களை வியப்பில் ஆழ்த்திய கர்ண பிரபு – ஒரு நாளில் இரண்டரை கோடி ரூபா!

இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயற்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது. களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார். ஒரே நாளில் இரண்டரை கோடி ரூபாவை இவ்வாறு அவர்…

இராஜின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த? வெளியான தகவல்!

இலங்கையின் பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று இராஜினாமா செய்தமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த…

கொரோனா கொடிய நோய் அல்ல ; எஸ்.பி.திசாநாயக்க

கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாகவும்…

தனிமைப்படுத்தப்பட்டார் யாழ் அரச அதிபர்

அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குள்ளான  நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, சங்கானை பிரதேச செயலர் திருமதி…

செப்டம்பரில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டை!

கொரோனா தடுப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75…

SCSDO's eHEALTH

Let's Heal