நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்ட வங்கிகள்!
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயங்குகின்றது.கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக…