எழுதியவர் –  பா. காருண்யா

  1. வன துர்க்கை – வனங்களில் உறைந்திருப்பவள்.
  2. ஜல துர்க்கை – நீரில் உறைந்திருப்பவள்.
  3. வன்னி துர்க்கை – மரத்தினில் உறைந்திருப்பவள்.
  4. தூல துர்க்கை – மண்ணில் உறைந்திருப்பவள்.
  5. விஷ்ணு துர்க்கை – ஆகாயத்தில் உறைந்திருப்பவள்.
  6. பிரம்ம துர்க்கை – படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்.
  7. சிவ துர்க்கை – அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்.
  8. மகா துர்க்கை – சகல பாக்கியங்களைத் தருபவள்.
  9. சூலினி துர்க்கை – சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal