
இது சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பிற்கும் ஏற்ற பதிவு, அதாவது தினம் தினம் புதுப்புது எண்ணங்களாலும் புதுப்புது சிந்தனைகளாலும் நிரம்பியிருந்தாலே கணவரை மட்டுமல்ல சக மனுசர் அனைவரையும் வியப்பூட்டவும் அனந்தப்படுத்தவும் முடியும்.
இது சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பிற்கும் ஏற்ற பதிவு, அதாவது தினம் தினம் புதுப்புது எண்ணங்களாலும் புதுப்புது சிந்தனைகளாலும் நிரம்பியிருந்தாலே கணவரை மட்டுமல்ல சக மனுசர் அனைவரையும் வியப்பூட்டவும் அனந்தப்படுத்தவும் முடியும்.