அனைத்து வகையான கடைகளிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படு வருகின்றன. ஆனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை யாருக்கும் புரிந்து கொள்வதே இல்லை. 

தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகால் தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. 

மேலும், இதனால் பல பின் விளைவுகள் உண்டாக கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal