
நினைவெனும் அலைகளை
மோதவிட்டு,
ஞாலத்தின் வர்ணக்
கோலமாம் நிகழ்வுகளை
காலமெனும் புயற்காற்று
அடித்துப் போகிறது..
மகிழ்ந்த நினைவுகள் மனதை வருட
மரத்த நினைவுகள் மனதை வாட்ட
வாழ்க்கை எனும் ஓடம்
நதியில் நர்த்தனம் ஆடியபடி..
நாட்கள் நகர்கிறது…
இலக்கிலி பவானி
நினைவெனும் அலைகளை
மோதவிட்டு,
ஞாலத்தின் வர்ணக்
கோலமாம் நிகழ்வுகளை
காலமெனும் புயற்காற்று
அடித்துப் போகிறது..
மகிழ்ந்த நினைவுகள் மனதை வருட
மரத்த நினைவுகள் மனதை வாட்ட
வாழ்க்கை எனும் ஓடம்
நதியில் நர்த்தனம் ஆடியபடி..
நாட்கள் நகர்கிறது…
இலக்கிலி பவானி