
சிலுவை ஏறிய மானுடம்
சிற்பமான அற்புதம்
கருணை கூறி வானவன்
கர்ப்பமான கருவறை
இருமை வாழ்வில் இடம் பெறும்
இன்பமான உணர்வுகள்
இறைவன் அளித்த கொடையிலே
பட்டமரமும் பனித்ததே.
அருள்ஜோதிச்சந்திரன்
சிலுவை ஏறிய மானுடம்
சிற்பமான அற்புதம்
கருணை கூறி வானவன்
கர்ப்பமான கருவறை
இருமை வாழ்வில் இடம் பெறும்
இன்பமான உணர்வுகள்
இறைவன் அளித்த கொடையிலே
பட்டமரமும் பனித்ததே.
அருள்ஜோதிச்சந்திரன்
Notifications