மட்டக்களப்பு – ஏறாவூரில் தாமரைப்பூக்களைப் பறிப்பதற்காக குளத்திற்குள் இறங்கிய இளைஞன் சேற்றினுள் புதையுண்டு இறந்ததாக தெரியவருகின்றது.  21 வதுடைய மகேந்திரன்-கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண வீடொன்றிற்குச் சென்றுவிட்டுத்திரும்பிய வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal