
ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கைளை திறப்பது தொடர்பில் சுகாதார துறையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.