
பண்டிகை கால பயண நெருக்கடிகளை கருத்தில்கொண்டு மீண்டும் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பண்டிகை கால பயண நெருக்கடிகளை கருத்தில்கொண்டு மீண்டும் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.