
புத்தளம் வேளாங்கண்ணி மாதா சிலைமீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் அங்கு மக்கள் ஒன்றுகூடியதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு இத்தாக்குதலை இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ளார். இவரை மடக்கிப்பிடித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.