
நேற்றையதினம் மின்தொட்டிக்குள் தவறுதலாய் விழுந்ததால் ஒருவயது குழந்தை ஒன்று மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்கிரியாகம- ஆடியாகல என்னும் இடத்தில் நடைபெற்ற இச்சம்பவமானது வீட்டாரின் கவனக்குறைவினாலேயே ஏற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகின்றது.