நேற்றையதினம் மின்தொட்டிக்குள் தவறுதலாய் விழுந்ததால் ஒருவயது குழந்தை ஒன்று மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்கிரியாகம- ஆடியாகல என்னும் இடத்தில் நடைபெற்ற இச்சம்பவமானது வீட்டாரின் கவனக்குறைவினாலேயே ஏற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal