ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு பொதுமக்களிடையே உரையாற்றிய சஜித் பிரேமதாச, ‘போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதியை உறுதிசெய்வது அவசியம்’ எனத்தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பிலும் தாம் கவனம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal