
தாய்நாட்டிற்கு வரும் உறவுகளுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலம் ஏழு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் அசௌகரிய நிலையைக கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.