
ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாகச் சென்ற 52 பேர் கிரான் கனரியா தீவுக்கு அருகே கடலில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஸ்பெயின் அருகே, அட்லாண்டிக் பெருங்கடலில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கடும் குளிரில் தத்தளித்த அவர்களை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.