Month: April 2023

சித்திரையே வருக!!

 சித்திரைத் திருமகளே!  வருக! வருக! இத்தரை செழிக்க இன்னருள் தருக! சித்திரை புத்தாண்டு முத்திரை பதிக்கட்டும் வித்தகர் எல்லோரும் சத்தியம் பேசட்டும் முத்தமிழ்த் தாயும் முகம்மகிழ்ந்து வாழ்த்தட்டும் இத்தரை உயிர்களெல்லாம் இன்பமாய் வாழட்டும் நீதி நிலைக்கட்டும் நிம்மதி பிறக்கட்டும் சாதியம் இல்லாத…

யாழ். பருத்தித்துறையில் மீண்டும் கொரோனா!!

 யாழ். பருத்தித்துறை பகுதியில் உள்ள பெண்ணொருவருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு  எழுமாற்றாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்ட போதிலும் , உடலில் நோய் எதிர்ப்பு…

யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விழா!!

 யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்…

புத்தாண்டே வருக…

இன்னல்கள்  நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம்  காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு  தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே நீ வருக… சித்திரையின் ரத்தினமே சீர்மிகு சத்தியமே அற்புதமே ஆரணங்கே  புத்தாண்டே நீ…

மத்திய வங்கியில் 50 இலட்சம் காணாமல் போனமை தொடர்பில் தொடரும் விசாரணை!!

 மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு  – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது எனவும் பணம் திருடப்பட்டுவிட்டதா…

இலங்கையின் மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம்!!

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உலக மசாலா சந்தையை அணுகும் நோக்கத்துடன் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல் சபை இலங்கையில் மசாலா தொடர்பான முதலாவது இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ளூர் மசாலாப் பொருட்கள் மற்றும் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல்…

நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

 நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில்…

அரச பேருந்து மீது கல்வீச்சு!!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சிறைக்குச் சொந்தமான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  நேற்று இரவு மாரவில –  ஹொரவல்ல பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்…

தமிழர் மரபுகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!!

 “தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை “தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்  – நல்லை ஆதீன  முன்றலில்  தமிழர் கட்டமைப்பால்…

சமூக ஊடகங்களில் புதிய கட்டுப்பாடு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன்பிரகாரம் சமூக வலைத்தளப் பதிவுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டுள்ளதாக…

SCSDO's eHEALTH

Let's Heal