Month: December 2022

தரம் 5 மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான…

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும்…

இன்றைய ராசி பலன்!!

மேஷம் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.…

ஓமான் நோக்கிப் பறந்த அதிகாரிகள்!!

ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமான் நோக்கு சென்றுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில்…

பணியின் போது 67 ஊடகவியலாளர்கள் கொலை!!

உலகம் முழுவதும் இந்த ஆண்டில் பணியின்போது 67 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சா்வதேச செய்தியாளா்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் பணியின்போது 67 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டு வன்முறை சம்பவங்களால் 47 ஊடகவியலாளர்கள்…

யாழ். வடமராட்சி கிழக்கு இளையோரின் முன்மாதிரியான செயல்!!

இன்றைய தினம் ( 11. 12. 2022) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் புனித கப்பலேந்திமாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடாத்தியுள்ளனர்.

மின்சார பாவனையில் பாரிய வீழ்ச்சி!!

மின்சார விநியோகத் தடை மற்றும் கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக நுகர்வு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மின்சார நுகர்வு இந்த வருடம்  12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடு செல்லவுள்ள 25 000 அரச பணியாளர்கள்!!

60 வயதிற்கு மேற்பட்ட 25 000 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற போதிலும் அரச சேவையில் பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதால்…

நகைகளை விழுங்கும் பொருளாதார நெருக்கடி!!

நாட்டில் இவ்வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் பல்வேறு நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஆசிய தூதுவர்கள்!!

நேற்றைய தினம் , ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது , சிறுப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்தனர். அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினைப் பார்வையிட்டத்துடன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின்…

SCSDO's eHEALTH

Let's Heal