Month: December 2022

யாழ். வல்லையில் கம்பத்துடன் சோலார் விளக்குகள் கொள்ளை!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலர் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த…

ஒரு விளையாட்டு வீரனின் கதை!!

இன்று கால்பந்தில் ஒரு ஆப்ரிக்கன் அணி விளையாடுககிறதென்றால், அததில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் இலலாது, பந்து வாங்க, காலணி வாங்க வழி இல்லாமல் பயிற்சியாளர் இல்லாமல், தாங்களுக்குள்ளே இரண்டு அணிகளாகப் பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பார்கள்.…

இரு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!!

இலங்கைக்குள் போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பிரவேசித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான…

அரியவகை ஆந்தை ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!

நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகளால் இந்த ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்திடிய கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வியட்னாமில் பலியான யாழ் கிரிதரனின் சடலம் நாட்டுக்கு வந்தது!!

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் இன்று (17) விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின்…

இன்று மின்வெட்டு இல்லை!!

நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார். தரம் ஐந்து புலமை பரிசு நாளை நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று மின்வெட்டினை அமலாக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பேருந்து விபத்து!!

  வவுனியாவில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டிறங்கியதில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.  இரண்டு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அவற்றில் ஓரு பேருந்து வீதியை விட்டுக் கீழிறங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்துள்ளது.   இன்று (17) காலை,  வவுனியா, மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு…

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சந்திராஷ்டமம் நாள் இல்லை. ரிஷபம் நட்பு வட்டம்…

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உத்தியோகம் உயர் கல்வி பற்றி யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் பழைய…

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!

புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில்…

SCSDO's eHEALTH

Let's Heal