Month: December 2022

மாடுகளுக்கு விசம் வைத்து கொலை!!

வவுனியா பூம்புகாரில் மாடுகளுக்கு விசம் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால், பதினேழு கால்நடைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவற்றில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வவுனியாவில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. கால்நடைகள் நெல்லைச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த…

இலங்கை இருளில் மூழ்கவுள்ளதா!!

  ஜனவரி முதல் வாரம் வரை மட்டுமே   நுரைச்சோலை ஆலையின் நிலக்கரி இருப்பு  போதுமானது,  எனவே அதன் பின்னர் நுரைச்சோலை ஆலையின் முழு உற்பத்தியைப் பெறுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக நுரைச்சோலை ஆலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அனல்மின் நிலையத்தின்…

ஜனவரி 5ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் தொடரூந்து சேவைகள் இடம்பெறாது என இலங்கை தொடரூந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே தொடரூந்துச் சேவைகள் இடம்பெறும் இந்தநிலையில், அனுரதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளை…

ரணில், கோட்டா, மஹிந்த சந்திப்பு!!

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த, காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் கொழும்பிலுள்ள ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த விருந்தில் உயர்மட்ட அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

பேருந்தைச் செலுத்திக்கொண்டிருந்த போது மாரடைப்பால் சாரதி மரணம்!!

இன்று கொட்டாவ – பிலியந்தலை 342 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துச் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன், அதன் சாரதி தமது ஆசனத்திலேயே மரணமானதாக மத்தேகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தனது முதல் பயணத்தை…

அரிசிக்கு விலைக் கட்டுப்பாடு!!

அடுத்த வருடம் உலகளாவிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்தாலும், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2023) நாட்டிற்கு தேவையான அரிசி நுகர்வை…

பாடசாலைச் சீருடைத் துணியை இலவசமாக வழங்கியது சீனா!!

இலங்கையின் நட்பு நாடான சீனா 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலைச் சீருடைத் துணிகளை இலங்கை மாணவர்களுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது. சீனாவினால் வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் துணிகள் 2023…

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கையின் இரட்டைச் சகோதரிகள்!!

இலங்கையை சேர்ந்த இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் முதன்முறையாக நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகியோரே இவ்வாறு பட்டம் பெற்றுள்ளனர். குறித்த இரண்டு இலங்கை இரட்டை…

ஏரியில் மூழ்கி பல்கலை மாணவன் பலி!!

நீராட ஏரிக்குச் சென்ற ஜயவர்த்தனபுர முதலாம் வருட மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இச் சம்பவம் வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் பல்கலைக்கழகத்தின் கலைப்…

இளம் ஆசிரியர் மரணம்!!

யாழ்ப்பாணம்  –  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய இவர்,   வடமராட்சியின்  பிரபல  கல்லூரிகளில் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவர் ஆவார்.  இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள் மற்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal