Month: October 2022

திட்டமிட்டபடி உயர்தரப் பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அண்மையில், வெளியான உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, போதியளவு பெறுபேறினை பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது தடவையாக பரீட்சை எழுத தயார்படுத்துவதற்கான காலம் போதுமானதாக இல்லை என இன்றைய நாடாளுமன்ற…

ஆங்கிலப் பாடம் தொடர்பில் இப்படியொரு மாற்றமா!!

நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடுத்த வருடம் முதல், தரம் 1 இல் இருந்து பிரயோக ஆங்கில மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாணவர்களுக்கு கஞ்சி வழங்க நடவடிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளில் இவ்வாறு கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள்…

43 இலட்சம் நிதியுதவியை யாழ். பல்கலைக்கழகத்திற்கு வழங்கினார் சீன தூதுவர்!!

சீனத் தூதரகத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென ரூ.43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் சி…

பொலிசாரின் குறி தவறிய துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி!!

இன்று அதிகாலை, கம்பஹா – மீரிகம,தங்ஹோவிட பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில்…

இறக்குமதியாகும் அரிசி தொடர்பான ஆய்வு முடிவு!!

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை என முன்னெடுக்கப்பட்ட மாதிரி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் தீங்கை ஏற்படுத்தும் உலோகங்கள் கலந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.இதனையடுத்து இறக்குமதி…

போதைப்பொருள் ஒழிப்புக்கு தனிப்படை!!

போதைப்பொருள் கடத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் அதன் பயன்பாட்டை ஒழிப்பதற்கு புதிய படையணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  இளைஞர்களை அழிக்கும் நச்சுத்தன்மையுள்ள போதைப்பொருள் மற்றும் அபாயகர ஔடதங்கள் பயன்படுத்துவது குறித்து தடுக்கும்…

மு / முறுகண்டியில் “புனித பவுல் ” முன்பள்ளி கல்விக்கூடம் திறந்து வைப்பு!!

மு/ முறிகண்டி – இந்துபுரம் பகுதியில் முன்பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அமரத்துவமடைந்த அமரர் திரு.சொக்கலிங்கம்-தயாளன்(தயா) அவர்களின் நினைவாக அவருடைய நண்பர்களின் நிதிபங்களிப்பில்“ஏர் நிலம்” ஊடாக 3,85,000/= நிதியில் கல்விக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு சமூகமட்ட நலன்விரும்பிகள்,மற்றும் கிராம மக்கள்,மாணவர்கள்…

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி!!

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய,இது தொடர்பாக  உரிய பணிப்புரைகள்  வெளியாகியுள்ளன.  அத்துடன், நேற்று…

மருத்துவர்களுக்குப் பகிரங்கத் தடை!!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூற்றின்படி அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 80% என்ற நிலையில் உள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் தவறானது என யாராவது கூறினால் அவர்களுடன் விவாதத்திற்கு தயார் என அதன் தலைவர் மருத்துவர் சமல்…

SCSDO's eHEALTH

Let's Heal