Month: October 2022

கிளிநொச்சி மாணவன் மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை!!

கிளி/முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) மாணவன் கீரன் கம்பஹாவில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மரதன் (21KM) ஓட்டப்போட்டியில் 2ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார். தனது வெற்றிப் பாதைக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உப அதிபர் மற்றும் பயிற்றுவித்த திரு…

முக்கிய அறிவிப்பு வெளியானது!!

ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு விடாய்க்கால அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்) உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான வர்த்தமானி…

இலங்கைக்கே உரித்தான அரியவகை உயிரினம்!!

வவுனியா – ஓமந்தை வனப்பகுதியில் ஹிகனெல் எனப்படும் இலங்கைக்கே உரித்தான அரியவகை பல்லி வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கு டேசியா ஹலியானா என வவுனியா வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயம் அடையாளம் கண்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் காரியாலயத்திற்கு தகவல்…

பிக்பொஸில் களமிறங்கும் யாழ் யுவதி!!

பிக் பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த…

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் சோதனை!!

நாம் தமிழர் கட்சி (என்டிகே) நிர்வாகியின் வளாகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தியது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்புடவதே இந்த சோதனைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின்…

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதிஇட…

சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறைமையில் மாற்றம் – கல்வி அமைச்சர்!!

எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புள்ளிகள் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரத்திலிருந்து உயர்தரத்திற்கு அனுமதிப்பதைத் தடுக்கும் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாடசாலைகளில் உள்ள…

வானிலை குறித்த இன்றைய அறிவிப்பு!!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை வேளைகளில்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றது ஐரோப்பிய ஒன்றியம்!!

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரநாங்கம் தொடர்ந்தும் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் ஈடுபாட்டைப் பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த கலந்துரையாடல்களுக்கு…

07 மில்லியன் தடுப்பூசிகள் காலாவதியாகின!!

07 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேசமயம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் இதன் காரணமாக குறித்த…

SCSDO's eHEALTH

Let's Heal