Month: October 2021

கொழும்பு குளங்களில் மனிதர்களை உண்ணும் மீன்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

மனிதர்களை உண்ணும் மீன் இனம் கொழும்பு குளங்களில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார்.       மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான…

அரண்மனை-3 மூன்று நாட்களில் அதிர வைத்த வசூல் வேட்டை!

அரண்மனை-3 சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து பலரும் இந்த படம் ஓடாது என்று தான் நினைத்தார்கள். ஆனால், பேமிலி ஆடியன்ஸ் பவர் படத்தை காப்பாற்றியுள்ளது. ஆம், அரண்மனை…

வவுனியாவில் இடம் பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! சிக்கினார் கணவர்!

வவுனியா – பூவரசன்குளம், கற்பகப்புரம் பகுதியில் குடும்பத் தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் தனது மனைவியின் உடல்மீது…

கர்ப்பமாக இருக்கும் தல தோனியின் மனைவி! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்… இது உண்மையா?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் தோணி ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்னொரு தகவலும் வைரலாகி வருகின்றது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாக சமூக…

இலங்கையில் மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு!

இலங்கையில் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என நிறுவனங்கள் வெளிப்படையாக தகவலை அறிவித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விடாப்பிடியாக நிற்கிறார். இதேவேளை சமீபத்தில் சமையல் எரிவாயு,…

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

நாட்டில் அரை ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார். கம்பளை பகுதியில் விசாயிகளுக்கு விவசாய பொருட்களை வழங்கும் நிகழ்வு ஒன்று…

கின்னஸ் சாதனை படைத்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன்!

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான் கௌரிதாசன் விபுலானந்தன். இவர் 35570 ஓட்ட வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்று அதில்…

களுத்துறையில் பயங்கர சம்பவம்: இருவர் மீது கொடூர தாக்குதல்!

களுத்துறையில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்​ நடத்தி கைகளை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் களுத்துறை பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அவர்களில் ஒரு இளைஞரின்…

SCSDO's eHEALTH

Let's Heal