Month: October 2021

லண்டனில் பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் இடம்பெற்ற நூதன திருட்டு; காணொளியில் வெளியான பகீர் காட்சிகள்!

லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த காணொளி பதிவுகள் தற்பொழுது வெளியாகி புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வர்த்தகர் தனது காரினை…

நாடு முழுவதிலும் இவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது!

நாடு முழுவதிலும் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சீனி, பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு நாட்டில் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில்…

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன !

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ள அழகிய வனப்பான இலங்கை நாடு இப்போது, கடனுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளது. இலங்கை கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரபூர்வமாக…

உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு கண்டுபிடிப்பு!

உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை சிக்க வைக்கும் புதைபடிவங்கள் பற்றிய அற்புதமான விவரங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில்…

குக்ஷி நகரில் பிரபல வரலாற்றிடத்திற்கு சென்ற நாமல் ராஜபக்ஷ குழுவினர்!

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் இன்று குஷிநகரில் பிரபல வணக்கஸ்தாலமான புத்தபெருமானின் பரிநிர்வாண கோயிலுக்கு சென்றுவழிபாடு செய்துள்ளனர். கௌதம புத்தர் தமது 80 வது…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் குடலிறக்கத்திற்காக அறுவை சிகைச்சையினை தனியார் வைத்தியசாலையில் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்பொழுது அந்த அறுவைசிகிச்சை தொடர்பில் மீண்டும் அவர் அதே…

ஆட்டோவில் பயணிக்க இன்று முதல் புதிய நடைமுறை!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாடசாலை சேவையில் ஈடுபடும் ஆட்டோ மற்றும் வான் ஆகியவற்றை பரிசோதிக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் இதேபோன்று இதர வாகனங்களில்…

யாழில் தாய் மற்றும் மகள் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவர் நீண்டகாலமாக பொலிசாரிடம் சிக்காமல் நூதனமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன்…

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமறைவு! தேடுதல் வேட்டையில் மக்கள்!

மட்டக்களப்பில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கனடாவில் இலங்கை தமிழரின் விபரீத முடிவு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று…

SCSDO's eHEALTH

Let's Heal