ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு மாணவிக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பாடசாலை உடனடியாக மூடப்பட்டது. அந்த மாணவியின் வகுப்பில் கல்விகற்கும் அத்தனை மாணவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal