யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.

இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery
Gallery
Gallery
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery Gallery Galleryயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery Gallery Galleryயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery Gallery Galleryயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery Gallery Galleryயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Gallery Gallery Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal