
நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்கின்ற புதுச்சிந்தனைக்குள் பிரவேசிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே தனது மகன் அரசியலுக்கு வருவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசியலை தாம் வெறுப்பதாக கூறிய இவர் சமூகவலைத்தள நேர்காணல் ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.