இலங்கை ரயில்வே திணைக்களத்தினர் முன்னெனடுத்தவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இவ்விடயத்தை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal