எழுதியவர் – பா. காருண்யா

- வன துர்க்கை – வனங்களில் உறைந்திருப்பவள்.
- ஜல துர்க்கை – நீரில் உறைந்திருப்பவள்.
- வன்னி துர்க்கை – மரத்தினில் உறைந்திருப்பவள்.
- தூல துர்க்கை – மண்ணில் உறைந்திருப்பவள்.
- விஷ்ணு துர்க்கை – ஆகாயத்தில் உறைந்திருப்பவள்.
- பிரம்ம துர்க்கை – படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்.
- சிவ துர்க்கை – அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்.
- மகா துர்க்கை – சகல பாக்கியங்களைத் தருபவள்.
- சூலினி துர்க்கை – சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்.