
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு பொதுமக்களிடையே உரையாற்றிய சஜித் பிரேமதாச, ‘போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதியை உறுதிசெய்வது அவசியம்’ எனத்தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பிலும் தாம் கவனம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.