
கொழும்பு- கஜிமாவத்தைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் 50 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகின்றது. விபத்திற்கான காரணங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.