உ. தாமரைச்செல்வி

ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் .

நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள்

  1. அதலலோகம் – உள்ளங்கால்
  2. விதலலோகம் – கணுக்கால்
  3. சுதலலோகம் – முழங்கால்
  4. நிதல லோகம் – முழங்காலுக்கு மேல்
  5. ஊரு லோகம் – வலது மேல் தொடை
  6. தராதலம் – இடது மேல் தொடை
  7. ராசாதலம் – குய்யம்
  8. பாதல லோகம் – இடை
  9. பூலோகம் – நாபி (தொப்புல்)
  10. சுவர்க்க லோகம் – இதயம்
  11. மகா லோகம் – தோல்
  12. ஜன லோகம் – முகம்
  13. தவ லோகம் – நெற்றி
  14. சத்ய லோகம் – சிரசு

சிவயோகத்தில் தாமே ஈசனாக மாறும் தவமுறையைக் கற்ற சித்தர்கள் உள்ளங்காலில் இருந்து தலை உச்சி வரை ( அதலம் லோகம் முதல் தவலோகம் வரை தவம் செய்து பின் சத்ய லோகம் புகுவர்) தவம் செய்து கர்ம வினைகள் அற்ற ஆன்மாவாய் தானே ஈசனாக மாறுவார்கள் . நீங்களும் இதைப் பின்பற்றித் தவ சக்தியால் சிவரூபம் ஆகலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal