
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நீதி கோரலுக்கான இப்போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.