எழுதியவர் – பா. காருண்யா, மதுரை

அன்பில் 12 வகைகள் இருக்கின்றன. அவை;

  1. இரக்கம் – எளியவர் மேல் காட்டுகின்ற அன்பு.
  2. கருணை – அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகின்ற அன்பு.
  3. ஜீவகாருண்யம் – எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தும் அன்பு.
  4. பந்தம் – உறவினர்களிடத்தில் செலுத்தும் அன்பு.
  5. பட்சம் – முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
  6. விசுவாசம் – வேலை செய்பவர் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.
  7. பாசம் – தாய், குழந்தைகளுக்கிடையிலான அன்பு.
  8. நேசம் – தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.
  9. காதல் – கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பு.
  10. பக்தி – கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
  11. அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
  12. அபிமானம் – ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகின்ற அன்பு.

அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம் ஏற்படும். நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மையைத் தரும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal