
நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட அசாத்சாலியின் வாகனத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றவிசாரணைப்பிரிவினரின் சோதனையின் போது இத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.