மெரிக்க மத்தியஸ்தம் வகிக்கும் வாஷிங்டன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கு நோக்கில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் லெபனானின் தெற்கு எல்லை பகுதியில் தடை செய்யப்பட்ட ரசாயன கலை கொள்ளிகளை வான்வழியாக தெளித்து வருவதாக ஐனா பாதுகாப்பு பேரவையின் லெபனான் அரசு அதிகாரபூர்வமாக முறைப்பாடு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதலாம் திகதி எய்தா அல்ஷாப்ராய் அல் நகூரா உட்பட எல்லை கிராமங்களில் இஸ்டல் கிளை போசட் என்ற ரசாயன வீரியமிக்க நச்சு பொருட்களை தெளித்ததாக அறிவியல் பூர்வமான அறிக்கையை மேற்கொள் காட்டி நாட்டு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாதாரண விவசாய நிலங்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு இது நச்சுத்தன்மை கொண்ட இந்த ரசாயன பிரயோகம் சர்வதேச ரசாயன ஆயுத உடன்படிக்கைக்கு எதிரானது என்றும் இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றும் லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஜூன் 6அன்று இஸ்ரேல் நடத்திய மற்றுமொரு தாக்குதலில் விரிகேடிய ஜெனரல் உட்பட மூன்று லேபனான் ராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள லேபனான் இஸ்ரேலில் இந்த அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புக்கள் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த அமெரிக்க எடுத்து வரும் எல்லை விலகல் முயற்சிகளை முற்றிலும் முடக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.