காடும் பறவைகளும் – கோபிகை!!
அது ஒரு பெருங்காடுஅங்கேதான்அந்தப் பறவைக்கூட்டம்இளைப்பாறிக்கொண்டிருந்தது. தாய்ப்பறவைகளும்குஞ்சுகளுமாய்தனியத்தில் வாசத்தில் – அவைதம்மை மறந்திருந்தன. அம்புகளின் கூர்மையோடுகுவிந்திருந்தஅலகுகளில்கொடுப்பதும் வாங்குவதுமாய்ஒரு அன்பியல் பரிமாற்றம்…. காட்டின் ஒரு கரையில்பெருஞ்சத்தமொன்று..வல்லூறு ஒன்றுவிலைபேசியதுபறவைக்கூட்டத்தை… நரிகளின் ராட்சதவேடமும்கழுகுகளின் கயமையும்வல்லூறுகளின் துரோகமும்தின்று தீர்த்ததுஅந்தப் பறவைக்கூட்டத்தை.. அந்தக் காடுஇன்றும்அழுதுகொண்டிருக்கிறது,சிதைக்கப்பட்டபறவைகளின்இறகுகளைப்பார்த்தபடி…. ஆற்று நீரோட்டத்தில் இருந்துதப்பிப் பிழைக்கத்தெரியாதஅந்தப்…