Category: செய்திகள்

எகிறியது தங்கத்தின் விலை!!

இந்த வாரம் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலையானது 1.4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1 807 அமெரிக்கா…

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் கதை ஒரு விதமாக இருக்க பின் ஒரு கட்டத்தில் தொடர் கதைக்களம் அப்படியே மாறிவிட்டது. இப்போது பாரதியும் கண்ணம்மாவும்…

யாழை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி! 15 ஆண்டுகளின் பின்னர் மகளை சந்தித்தார்!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி எனக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி , தாவடியைச் சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடை பெறவுள்ளதாக…

யாழில் இந்த வீதியால் செல்பவர்கள் அவதானம்!

யாழ்.வட்டுக்கோட்டை – செட்டியார்மடம் பகுதியில் இருவரிடம் வழிப்பறி கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதா கூறப்படும் நிலையில் அவ்வீதியால் பயணிப்போர் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதயில் வீதியால் சென்ற இருவரிடம் கை பைகள் வழிப்பறி…

யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழில் குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை…

இலங்கையிலிருந்து வெளியேறினார், ஓமிக்ரோன் தொற்றாளர்!

 ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட…

நாளை முதல் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு சிக்கல்!

உள்நாட்டு திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்கு…

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி எதிர்மறையாக !!

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை 1.5% எதிர்மறையான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் விவசாயத்தை தொடர அனுமதிக்கப்பட்டதன் காரணமாக,…

ஜீ. எல். பீரிஸ் பதில் நிதியமைச்சராக நியமனம்!!

பதில் நிதியமைச்சராக ஜீ.எல். பீரிஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது வெளிநாடு சென்றுள்ளமையினால், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனஅரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

SCSDO's eHEALTH

Let's Heal