Category: நூல் அறிமுகம்

சிதைவுகள் – நூல் விமர்சனம் – அகரன்!!

இருண்ட கண்டம் என்று சொல்லப்பட்ட ஆபிரிக்க வாழ்வின் முதல் ஜன்னல் இந்த நாவல். ஆபிரிக்க வாழ்வின் தொன்மையை, நூதனங்களை,பழம் பாரம்பரியங்களின் படிமங்களை உலகத்துக்கு சொன்ன நாவல்.சினுவா ஆச்சிபி யால் 1958 ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 50 மொழிகளிலே மொழியாக்கம் பெற்றிருக்கிறது.N.…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? – நூல் அறிமுகம்!!

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?  மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை…

‘ஆயிரம் வண்ணங்கள்’ – நூல் விமர்சனம்!!

தந்தவர் – அகரன் பூமிநேசன். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஓவியம், சிற்பம், பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நமது மண்ணிண் கலைவடிவங்கள் தொடங்கி உலக கலைவண்ணங்களை அறிமுகம் செய்யும் நூல்.இப்புத்தகம் எந்த ஓவியத்தையும், சிற்பத்தையும் கண்டால் கலைகளை ஆராய, அனுபவிக்க கற்றுத்தரும்.மேல் நாட்டாரும், அரசுகளும்…

வேர்கள் – நூல் அறிமுகம்!!

எழுதியவர் – அகரன் பூமிநேசன் இன்று அகதியாக வாழும் மக்கள் மறக்காமல் படிக்கவேண்டிய நாவல்.அமெரிக்காவின் பெரு மாற்றங்களுக்கு காரணமான நூல்களில் முக்கியமானது ‘வேர்கள்.’அமெரிக்க உருவாக்கத்தின் கறுப்புப்பக்கங்களின் சிவப்புக்கதை.அடிமைமுறையை தன் உயிரைக்கொடுத்தேனும் ஒழித்த ‘ஆபிரகாம் லிங்கன்’ ஒரு மனித திசைகாட்டி.1967 வெளியான ‘வேர்கள்’…

‘சோபியின் உலகம்’ – நூல் விமர்சனம்!!

எழுதியவர் –யொஸ்டையின் காட்னர்.தமிழில் :-R. சிவகுமார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த அவசியமான நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பேயை கண்ட பயத்தை தருவதுண்டு. ஆனால் இந்நூல் இனிமையான அனுபவம்.நாவல் வடிவில் 15 வயது தொட்டு, வாழ்வின் கதவு வரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’…

இதோ எழுதுகிறேன் – நூல் அறிமுகம்!!

எழுதியவர் – கனகா பாலன். நூலின் பெயர் :- #இதோ_எழுகிறேன் நூலாசிரியர் :-கவிஞர் #சுந்தரமூர்த்தி பதிப்பகம் :-நண்பர்கள் பதிப்பகம் பக்கங்கள்;-135 விலை:- ரூ 150 உள்ளத்துக் கற்பனைகளை ஊற்றுக் கேணியென அள்ளி அள்ளி வழங்குகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர் பொ.சுந்தரமூர்த்தி அவர்கள்.என்னைப் போலவேஎழுத்துக்களுக்குக்கூட…

கல்வேலி – கவிநூல் விமர்சனம்!!

எழுதியவர் – கவிதாயினி. சசிகலா திருமால் மண் மணம் கமழும் கவிதைகள் வாசமதை சாமரம் வீசி செல்கிறது. வட்டார வழக்கோடு காதலும் சேருகையில் தேன் அள்ளி தெளிக்கின்றன கவிதை வரிகள்.. வாருங்கள் நாமும் சற்றே தேனமுதை சுவைத்து மகிழ்வோம்..” அறிந்ததில்லை ஆயிரம்…

நிணக்கவிதைகளில் அப்பியசொற்கள் – நூல் அறிமுகம்!!

//வார்த்தைகளில் அரூபங்கள்இலைக்கூடெரிவுகளென நிணமாயும்குருதியாயும் எண்ணங்கள்கடலின் அலையெறிவெனதழுவித் தழுவி மீள்கின்றதுஒவ்வொரு துளிகளும்மனதில் அப்பிக்கிடக்கிறது .//ஒரு தேர்ந்த இடைவிடாத வாசிப்பு அரக்கியொருத்தியின் குறிப்பு. ❤️விரிவான மதிப்புரையை எதிர்பார்க்கிறேன். இயல்பிலேயே நிணங்களில் ஓடும்சொற்கள் தான் மொழிமை சேர்ந்துஇங்கு திரண்டிருக்கின்றன….அவை ஆன்ம நிறைவில் ஊறிவலிந்து எழுதப்படாமல் உணர்ந்துஉயிர்ப்போடு…

கவிஞர். இரா. பூபாலன் அவர்களின் ‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை…’- கவிஞர். சசிகலா திருமால்!!

தன் எண்ணக்களின் வண்ணங்களை எல்லாம் ஒருசேர குழைத்துக் கவிதைகளாக வரைந்திருக்கிறார் கவிஞர். தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையெல்லாம் சுவை குன்றாது ஞாபகத் தூறலென கவிதைத்துளிகளை சிதறியிருக்கிறார். இதோ அவரது கவிதைச் சிதறல்களில் ஓரிரு துளிகள்…“சனத்திரள்களின் கால்களில்மிதிப்படும் அற்பப்புழு…சாக்கடையில் வீசப்பட்டுவிடும்தொப்புள்கொடியறுத்த சிசு…கூட்டாக வன்புணர்ந்துகிழிக்கப்படும்…

SCSDO's eHEALTH

Let's Heal