Category: மாணவர் அறிவுக்களஞ்சியம்

விலங்குகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை!!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அவை என்ன? என்று…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களைக் கொண்டுதான் உணவை ருசிக்கின்றது. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எறும்புகள் தூங்குவதே இல்லை. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும். கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட…

பொதுஅறிவு – மாணவர் தேடல்!!

அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன. மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ. இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது. உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும். உலோகங்களில் லேசானது லிதியம்.…

பொதுஅறிவு- மாணவர் தேடல்!!

இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூர் விஞ்ஞானிகளின் சொர்க்கம் – அண்டார்ட்டிகா புனித நகரம் – பாலஸ்தீனம் கங்காருவின் நாடு – ஆஸ்திரேலியா ஆயிரம் ஏரிகள் நாடு – பின்லாந்து ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் – கியூபா இடியோசை…

பொது அறிவு- மாணவர் தேடல்!!

இராமாயண சீதையைக் குறிக்கும் பெயர்கள் எவை?மைதிலி, ஜானகி பீஷ்மரின் இயற்பெயர் என்ன?தேவவிரதன் விண்வெளியில் வைரம் தயாரித்த முதல்நாடு எது?ஜப்பான் கண்ணாடிப் பாத்திரங்களை முதல்முதலில் செய்தவர்கள் யார்?மொசபதேமியர்கள் நகர நாகரீகத்திற்கு முதல்முதலில் வித்திட்டவர்கள் யார்?சுமேரியர்கள் எதிரிகள் பயமுறுத்தும்போது மயக்கமடையும் விலங்கு எது?அப்போசம் கோசல…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும். மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது. ராக்கூன்…

பொது அறிவுத்தேடல்!!

மாதனுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?திருவள்ளுவர் படிகமில்லா கார்பனின் தூய வடிவம் என்ன?ஆந்த்ரசைட் நானே அரசு என்று கூறியவர் யார்?பதின்நான்காம் லூயி ஐ என்ற எழுத்தின் பொருள் என்ன?தந்தை சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?இளங்கோவடிகள் ஒருமைல் என்பது எத்தனை மிற்றர்?1609 தமிழின் முதல் சிறுகதை…

பூங்காவில் விசித்திர நூலகம்!

இந்தியாவில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது.பூங்காவின் மையப்பகுதியில் பெரிய நூலகமும், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அலுமாரிகளில் பயனுள்ள புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் மையப்பகுதியில் அலுமாரிகளுடன் பெரிய நூலக அறை கட்டப்பட்டுள்ளது.…

பொது அறிவு – மாணவர் தேடல் களஞ்சியம்!!

மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? – அயர்லாந்து முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? – அனிச்சம் உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது? – சுவிட்சர்லாந்து மழையின் அளவை…

பூக்களின் அதிசயங்கள்- மாணவர் தேடல் களஞ்சியம்!!

அல்லி வகையைச் சேர்ந்த பிளக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றது. ‘பீ ஓர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும்…

SCSDO's eHEALTH

Let's Heal