Category: கவிதை

அப்பாவின் கட்டில்…கவிதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… எத்தனையோ முறைஉருமாற்றம் நிகழ்ந்த போதும்எத்தனையோ நபர்கள்வந்தமர்ந்து எழுந்த போதும்அப்பாவின்நினைவை மட்டும்மாற்றிவிட இயலவில்லை…எப்போதாவதுஎன்றோ இறந்துபோன அவரின்வாசனையைக் கட்டில் முழுக்கத்தேடிப் பார்க்கும் போதுகாலம் உருவாக்கிய வெறுமைக்குள்எந்தவித வாசனையுமின்றிப் புகுந்துகொள்கிறார்…பேரப்பிள்ளைகளின்எல்லைமீறியக் குறும்புகளைக் கண்டிக்கையில்சாதாரணமாக வார்த்தைகளின் சாயலாகவோசெயல்களின் ஆதிக்கமாகவோவந்து அமர்ந்து கொள்கிறார்…அதுவும் நமதுஎண்ணங்களின்…

கற்று உணர் – கவிதை!!

எழுதியவர் – வருண் கற்று உணர்உறவு ஓர்பல்கலைகழகம்…!?கற்று உணர்காதல் ஓர்காவியத் திலகம்…!?கற்று உணர்காமம் ஓர்கட்டில் சுகம்…!?கற்று உணர்காசு பணம் ஓர்காகிதத்தின்இன்னொரு முகம்…!?கற்று உணர்இளமை ஓர்இன்பத்தின் இடம்…!?கற்று உணர்இல்லறம் ஓர்கூத்தாடும்கு(நி)றை குடம்….!?கற்று உணர்அன்னை ஓர்அன்பின் வரம்…!?கற்று உணர்ஆசை ஓர்அழிவின் துவக்கம்…!?நீகற்காமல்உணராமல்வாழ்வது என்றும்வாழ்க்கை இல்லை…!?ஏட்டில்இருப்பதும்எழுத்துக்…

பிழைத்துப்போ – கவிதை!

எழுதியவர் – தம்பலகமம் கவிதா. உனது பிரிவுதந்தஇடுக்கண்ணைபொறுக்கமுடியாமல் என்இருகண்கள் தினமும் கசிவதை சகிக்கமுடியவில்லைஎன்னால்.அன்பு யுத்தத்தின் உச்சத்தில்அகலக் கால்வைத்துபுறமுதுகிட்டு ஓடிய உன்னை பறக்கணிக்கவேஉந்தன் நினைவுகளை திரட்டிநெடுந்தூரம் வீசிவிட்டேன்..என் ஒற்றைத்துளிக்கண்ணீரின் ஈரக்கசிவில்வெட்கமின்றிபற்றிப்படர்கிறதுஎன் பாலைவனத்தில் உன்நேசச்செடி..அலையடிக்கும் கரையினில்கால்கள் தொடும் கிளிஞ்சல்கள்உன் நினைவுகளை நீக்கிவிடச்சொல்லி நெடுநேரமாகஅடம்பிடிக்கிறது..பெயரிலும் அன்புக்கு…

தடை தாண்டும் பயணங்கள்…கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் திக்குத் தெரியாத காட்டில்திசைகளை தேடி திரிபவனின்மனநிலை போல்தான்தடைகளை தாண்டிவாழ்வில் வளம் பெறுவதும்…தாயின் கருவறை இருளிலிருந்துவெளிச்சம் காண துவங்கியதும்ஓர் தடை தாண்டிய பயணம் தான்…முயற்சியும் பயிற்சியும் உள்ளவனுக்குஇரும்பும் இலகுவாகத்தான் தெரியும்…தடைகளை எதிர்கொள்ளப் பழகிக்கொள்தோல்விகள் தானே ஓடும் புறமுதுகிட்டு…உனக்கான…

ரசிக்கத்தானே போகின்றாள்….!!

எழுதியவர் – மா மணிவண்ணன் என்னையும் அவளையும்பற்றிய கவிதைகளில்.தொடர்வதற்கு ஒரு கோடுவினவுவதற்கு கேள்விதொடர் மற்றும் முற்று புள்ளியெனஇடுவதற்குஅவளாலும் என்னாலும்மட்டும் தான் முடியும்எழுதும் இந்த கவிதைகளில்செதுக்கும் இந்த வரிகள்சிலைகள் இல்லைஎன்பதும் தெரியும்அவளும் நானும் சிற்பியல்லஎன்பதும் தெரியும்இருந்துவிட்டு போகட்டும்அப்படி அழகாய்செதுக்கித்தான் என்ன நடந்துவிட போகின்றதுஉலக…

எது கவிதை!!

எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் ஐம்பூதங்களையும் படைத்தவனின்உயிர்பெற்ற சில புத்தகங்களுக்குஉணவாக மாறிப்போயினகடவுளின் வீணாய்போன கவிதைகள்வாடிய மலருக்கு அஞ்சலி செலுத்தகிளைவிட்டு கிளைதாவிஅவன் கவிதைகள்பூத்துக்கொண்டே இருந்ததுநான் சுவைத்து கொண்டிருப்பதில்கனவில் ஒரு புத்தகம் விரிகிறதுஅதில் காண்பதைத் தவிரகண்டதில் இதுவரைநான் எழுதியது எதுவுமே கவிதை இல்லை கோவை_இராஜபுத்திரன்

வெள்ளைக் காகிதம் -கவிதை!!

வெள்ளைக் காகிதம் ஒன்றுபனிக்கட்டி போலப்பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..அது சொன்னது,“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..இருள் என் அருகில் வரஇறுதி வரை நான்அனுமதிக்க மாட்டேன்..சுத்தமில்லாத எதுவும்என்னைத் தொடவும்கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”கறுப்பு மைபுட்டி ஒன்றுகாகிதம் சொன்னதைக் கேட்டது..தனக்குள் சிரித்துக் கொண்டது..ஆனாலும் காகிதத்தை நெருங்கஅதற்குத்…

விலகியே இருங்கள்…கவிதை!!

 நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம். உணவில் மதம் பார்ப்பவனை விட்டுச்சற்று விலகியே இருங்கள்அவன் ஒவ்வொரு விஷயத்தையுமேஅரசியல்தான் ஆக்குவான்.உன் தட்டுஉன் உணவுஉன் விருப்பம்உன் சோற்றில் இடப்பட்டதைஇங்கு தீர்மானிக்க எவனடா ?கடுகு, நெய்யிட்டுத் தாளித்தத்தயிர் சாதத்தின் வாசனைஎன்னை ஏதோ செய்தது…அவள் மொட்டை மாடியில் காயப்…

உதிர துடிக்கும் பூக்களே சற்று யோசியுங்கள்- கவிதை!!

எழுத்து – தூரா.துளசிதாசன் காற்றின் மொழிதனைமொழிபெயர்ப்பு செய்யும்செந்தூரப் பூக்களே…!காற்றில் கரைந்திடநினைப்பதென்ன நியாயம்…?பூக்களெல்லாம்தற்கொலை கொண்டால்மகரந்தச்சேர்க்கை ஏது..?மானுட வாழ்க்கை ஏது.?இரவின் அழகைஅள்ளி பருகுகின்றாய் ..பகலின் ஒளிச்சாரலில்களிப்போடு நனைகின்றாய்…இன்பத்தின் நிழலில்நடனமாடும் நீதுன்பத்தின் வெயிலைபுறக்கணிப்பது ஏனோ..?இரவும் பகலும்இன்பமும் துன்பமும்கால இடைவெளியில்தொடர்வது தானேவாழ்வின் ரகசியம்…பூக்களே..! கொஞ்சம்அழுவதை நிறுத்துங்கள்..உங்கள் ஒப்பாரிசத்தத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal