Category: செய்திகள்

சபாஷ்…சரியான முடிவு!!

நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட ஆரம்பித்தது.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை …

வீட்டில் செல்வம் பெருக சிவராத்திரி நாளில் வாங்கவேண்டிய பொருட்கள்!!

மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும்…

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் –…

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சகோதரர்கள்!!

அண்மையில்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181) , ஒவிந்து…

வாழ்வியல் வரிகள்!!

01) பாராத பயிரும் கெடும்..! 02) பாசத்தினால் பிள்ளை கெடும்..! 03) கேளாத கடனும் கெடும்..! 04) கேட்கும்போது உறவு கெடும்..! 05) தேடாத செல்வம் கெடும்..! 06) தெகிட்டினால் விருந்து கெடும்..! 07) ஓதாத கல்வி கெடும்..! 08) ஒழுக்கமில்லாத…

கோபத்தால் வரும் கேடுகள்!!

அதிகம் கோபம் வந்தால் ஆபத்தையே ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் கோபத்தில் பல வகைகள் உண்டு. கோபம் என்பது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும்் கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் அவன் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு…

ஒன்று சேரும் சனி, சுக்கிரன் – 4 ராசிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்!!

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு நட்பு கிரகங்களான சுக்கிரனும் சனியும் ஒன்று சேருகின்றன. இவர்களின் இந்த கூட்டணியால் 4 ராசிக்காரர்களின் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து சமூகத்தில் மதிப்பு உயரவுள்ளன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய வாய்ப்பு…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

மேஷம்aries-meshamஇன்று வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகிய பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும். சுப காரியங்கள் நிறைவேறும். ரிஷபம்taurus-rishibumகௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.…

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!!

பிரியாணி இலை, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் வேறு பெயர்கள். உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இந்த பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீரிழிவு…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

மேஷம்aries-meshamபயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. ரிஷபம்taurus-rishibumஎல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும். அரசு ஆதரவு உண்டு.…

SCSDO's eHEALTH

Let's Heal