Author: scsdor news

கொலையில் முடிந்த குடும்ப தகராறு!!

முதல் மனைவி தனது மகளுடன் இணைந்து கணவனின் இரண்டாவது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் திம்புள்ள-பத்தனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு…

கொழும்பில் கொரோனா அதிகரிப்பு!!

இலங்கையின் தலைநகரில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் நிலைமை மீண்டும் மோசமடையக் கூடும்…

கணிதவினாவிடை -மாணவர்தேடல்!!

முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?பாபிலோனியர் GEOMETRY என்ற வார்த்தை உருவாக்கம் எதனால் ஏற்பட்டது?கிரேக்கம் என்பவர் வடிவியலின் தந்தை யார்?கிரேக்க கணித மேதை யுக்னிட் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?1670 மிகக்குறைவான கொள்ளளவின் அலகு…

நீதி கோரிய போராட்டம் நீதிமன்னற உத்தரவை மீறி நடைபெற்றது!!

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. முன்னர் திட்டமிட்டிருந்த மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை பேரணி…

பூப்பறிக்கச்சென்ற இளைஞன் புதையுண்டு மரணம்!!

மட்டக்களப்பு – ஏறாவூரில் தாமரைப்பூக்களைப் பறிப்பதற்காக குளத்திற்குள் இறங்கிய இளைஞன் சேற்றினுள் புதையுண்டு இறந்ததாக தெரியவருகின்றது.  21 வதுடைய மகேந்திரன்-கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண வீடொன்றிற்குச் சென்றுவிட்டுத்திரும்பிய வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்னோடு நீ- கவிதை!!

மெளனமாய் இதயம்கனத்தாலும் சலனப்படவில்லைஅனுபவத்தின் மூப்பால்.. என்னை நெருங்கி வந்தமரணம் பக்கத்திலிருக்கட்டும்அதற்குள் கொஞ்சம் பிரியம் செய்.. வாழ்ந்த நாட்களைஒரு படமாய் அல்லது பாடமாய்…மனதுக்குள் பாராயணம்செய்வோம்.. உன் கைகளைக் கொஞ்சம்பற்றிக் கொள்கிறேன்.. உடலை உயிர் பிரிகையல்உன் கைகளில்என் உயிரின் கதகதப்பைகொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப்போகவே விரும்புகிறேன்..…

பொது அறிவுத் தகவல்கள்- மாணவர் தேடல்!!

இலங்கை பற்றிய சில விடயங்கள்!! இலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) இலங்கையின் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த. இலங்கையில் நீளமான ஆறு எது? –…

நள்ளிரவில் தேவாலயம் உடைத்து சேதப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆலயத்திற்குள்ளிருந்த புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவிற்கான கணனி களவாடப்பட்டுள்ளது என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். மதத்தின் மீதான பகைமையா அல்லது…

இலங்கையில் திறக்கப்பட்ட டிஜிற்றல் பேருந்து நிலையம்!

முதன்முறையாக, இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ‘m stop’ எனப்படும் இந்த பேருந்து நிலையம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய…

தொலைபேசிப்பாவனையில் இலங்கையில் புதிய மாற்றம்!!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் எண்களை மாற்றாமல் விரும்பிய வலையமைப்பை மாற்றும் வசதி, இலங்கையில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ,இச்சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேவை வழங்குனரை மாற்றினாலும்,…

SCSDO's eHEALTH

Let's Heal