கொலையில் முடிந்த குடும்ப தகராறு!!
முதல் மனைவி தனது மகளுடன் இணைந்து கணவனின் இரண்டாவது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் திம்புள்ள-பத்தனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு…