Author: scsdor news

புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம்!!

 மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த…

 காணாமல் போன மகளைத் தேடிய தந்தை மரணம்!!

 இறுதி யுத்தத்தில் காணாமல் போன மகளைத் தேடிய தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் படி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே உயிரிழந்தவராவார். காணாமல் போன திருவா கந்தையா என்ற தனது மகளைத் தேடிவந்த இவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்…

இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பிரதேசங்கள்!!

 இன்rறைய தினம் (15-04-2023) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில்…

வைரஸ் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இன்புளுவன்சா தொற்று குறித்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்…

இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் முட்டைகள்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன. இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம்…

யாழில் இரு காவாலி குழுவுக்கு இடையே இடம் பெற்ற மோதல்!!

 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டில் ஒரே பகுதியை சேர்ந்த இரு குழுவுக்கு இடையே இடம்பெற்ற தகராறில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இம் மூவரும் கத்தி வெட்டுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மகிந்த குடும்பத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,  குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து…

தமிழர்களின் கடும் அழுத்தம் காரணமாக முடிவை மாற்றிய ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்!!

 புத்தாண்டு வாழ்த்துப் பதாதையில் தமிழ் மொழியைப் புறக்கணித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமது முடிவை மாற்றிய குறித்த நிறுவனம்  தமிழிலும் வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்று, சிங்கள் மற்றும் ஆங்கிலம் மொழிகளில்…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!!

இலங்கை அரசாங்கமும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமமும் ஜப்பானில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. தொழில்…

பால் மா பயன் படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 சிங்களப் புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையின் போது, ​​ *விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார்…

SCSDO's eHEALTH

Let's Heal