யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர்நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal