சட்டவிரோதமான உள்ளுர்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு/ வவுணதீவு பகுதியில் விவசாயி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த விவசாயி கைது செய்யப்பட்டள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal