
கிளிநொச்சி பகுதியில் வாடகைக்கு வீடொன்றில் வசித்த நபருக்கும் கிராமத்தவர்கள் சிலருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் வீட்டிற்குத்தீமூட்டியுள்ளனர் சில விசமிகள். எனினும் வீட்டில் குடியிருந்த நபரைக் காணவில்லை என தெரியவருகின்றது.
கிளிநொச்சி பகுதியில் வாடகைக்கு வீடொன்றில் வசித்த நபருக்கும் கிராமத்தவர்கள் சிலருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் வீட்டிற்குத்தீமூட்டியுள்ளனர் சில விசமிகள். எனினும் வீட்டில் குடியிருந்த நபரைக் காணவில்லை என தெரியவருகின்றது.